செதுக்கி வைத்த சிற்பம் போல முகம்… வசீகரிக்கும் நிறம்… லட்சணமான சிரிப்பு… இப்படி எல்லாம் இருந்தாலும் ஒரு சின்ன விஷயம் இவை அனைத்தையும் காணாமல் போகச் செய்துவிடும். அதுதான் கண்களுக்கடியில் தோன்றுகிற கருவளையங்கள். ராத்திரி, பகல் பார்க்காமல், தூக்கம் தவிர்த்து உழைக்கிற வர்களுக்குத்தான் முன்பெல்லாம் கருவளையங்கள் வரும். இன்றோ அது பரவலாக எல்லோருக்கும் வருகிறது. கருவளையங்கள் தோன்றக் காரணங்கள் என்ன? அதற்கான தீர்வுகள், வராமல் தவிர்க்கும் வழிகள்…
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: