பதற வைக்கும் வீடியோ! மனைவியுடன் சேர்ந்து தந்தையை இரக்கமின்றி தாக்கிய மகன்!

0

தன் மனைவியுடன் சேர்ந்து 80 வயதுடைய தந்தையை மகன் சரமாறியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் அஷோக் நகர் பகுதியில் தான் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதாவது, வீட்டில் இருந்த இனிப்பு பலகாரத்தை அனுமதி இல்லாமல் தந்தை சாப்பிட்டதாக கூறி பெற்ற மகனை மனைவியுடன் சேர்ந்து கொண்டு மகன் இரக்கமே இல்லாமல் தாக்கி அவமானப்படுத்தியுள்ளார்.

குறித்த விடியோ தற்போது சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

வீடியோவினைப் பார்த்த நெட்ட்சன்கள், நாம் நடக்க முடியாமல் சிறுவயதில் இருந்த போது நமக்கு காலாகு இருந்தவர் இவர் தானே, நம்மை வளர்க்க தனது வாழ்கையை தியாகம் செய்தவர் இவர் தானே என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல், நாம் தற்போது பலசாளியாகிவிட்டோம் இவர் தள்ளாத வயதில் தள்ளாடுகின்றார் நம்மை என்ன செய்துவிட முடியும் என்ற ஆணவத்தில் பெற்ற தந்தையையே மனைவியோடு சேர்ந்து கொண்டு தாக்கும் குறித்த மகனை இந்த மகனை பலர் காரி உமிழ்ந்து இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவ‌யி‌ற்‌‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் கோளாறுகளினால் செ‌ரிமானத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு!
Next articleவைரமுத்து மகன் – என்ன சொன்னார் தெரியுமா? முதன் முறையாக தந்தைக்காக பேசிய போது!