முத்தமிழால் ஒரு காவியம் படைக்க கனடா வாழ் தமிழ் இளையவர்கள் தயாராகிக்கொண்டிருக்கும் காட்சி.
18 ஆயிரம் பார்வையாளர்கள் மத்தியில் கனடா டொரன்டோவின் மிகப் பிரமாண்ட மேடையான Scotiabank Arena வில் எதிர்வரும் ஜுன் 29ம் திகதி நடைபெற இருக்கின்ற ‘IBC-தமிழா TRONTO 2019’ நிகழ்ச்சியில் 1000 இற்கும் அதிகமான தமிழ் கலைஞர்கள் பங்குபெற இருக்கின்றார்கள்.
அதில் ஒரு தொகுதியினர் கடினமான பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்ற காட்சி:
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: