கொழும்பு கோட்டையில் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரை உடனடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
மேலும் இவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: