சீரற்ற இரத்த ஒட்டம் உள்ளவர்கள் இரத்த ஓட்டத்தை சீராக்க சில சித்த வைத்திய முறைகள் !

0

அறிகுறிகள்: சீரற்ற இரத்த ஒட்டம்.

தேவையானவை: தூதுவளை, பூண்டு.

செய்முறை : தூதுவளைக் கீரையை பூண்டுடன் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்.

அறிகுறிகள்: சீரற்ற இரத்த ஒட்டம்.

தேவையானவை: தூதுவளை, பூண்டு.

செய்முறை : தூதுவளைக் கீரையை பூண்டுடன் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்.

அறிகுறிகள் : உடலில் சீரற்ற இரத்த ஓட்டம்.

தேவையானவை: அரிவாள்மனைப் பூண்டு.

செய்முறை: அரிவாள்மனைப் பூண்டு பொடி பத்து கிராம் எடுத்து 80 மி.லி. நீரில் கொதிக்க வைத்து 20 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு கப் காலையில் மட்டும் குடித்து வந்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராகும்.

அறிகுறிகள்: இரத்த ஓட்டம் சீரற்று இருத்தல்.

தேவையானவை: ஓரிதழ் தாமரை.

செய்முறை: ஓரிதழ் தாமரையை நன்கு அரைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீரடையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாதுவலி, தலைவலி, தலைசுற்றல், மூட்டுவலி போன்ற பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் தரும் வாத நாசக முத்திரை!
Next articleஅடிபட்ட இடத்தில் வீக்கம் மற்றும் இரத்தக்கட்டு குறைய இவற்றை சேர்த்து பற்று போட்டு வந்தால் குணம் கிடைக்கும் !