கடந்த மாதம் ஒரு குழந்தை! இந்த மாதம் இரட்டை குழந்தை பெற்ற தாய்! உலகையே அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்!

0

வங்காளதேசம் நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது ஜெசோர் பகுதியில், ஷர்ஷா கிராமத்தை சேர்ந்தவர் அரிபா சுல்தானா இதி. இவர் கடந்த ஆண்டு கர்ப்பம் தரித்துள்ளார்.

இதையடுத்து தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. அல்ட்ரா சவுண்ட் சோதனையின் போது அரிபாவுக்கு இரட்டை கருப்பைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 25-ம் தேதி அரிபா ஒரு கருப்பை மூலம் ஆண் குழந்தை ஒன்றை பிறந்தது. அதன்பின்னர், ஒரு மாதத்துக்கு பிறகு மற்றொரு கருப்பை மூலம் மார்ச் 22-ல் அழகான இரட்டை குழந்தைகளை பிறந்துள்ளது.

தற்போது தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியவை, மருத்துவ துறையில் இது ஓர் அரிதான நிகழ்வு. இதுபோன்ற சம்பவத்தை நான் முதன்முதலாக பார்த்தேன். இதற்கு முன்னால் இதுபோன்ற சம்பவத்தை நான் கேட்டது கூட இல்லை என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒரே மாசத்துல 15 கிலோ வரை குறைக்கணுமா? வெறும் வயித்துல இந்த பானத்த மட்டும் குடிங்க போதும்
Next articleஇளம்பெண்ணின் மூளையை சோதனை செய்து பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்! ஒரு வாரத்தில் நடந்த சோக சம்பவம்!