நாம் அனைவரும் அதிகம் விரும்பக்கூடிய இயற்கை பானங்களில் ஒன்று இளநீர். கிராமப்புறங்களில் சர்வசாதரணமாக கிடைக்கும் இளநீர், தற்போது நகர்புறங்களில் கொள்ளை விலைக்கு விற்கப்படுகிறது. கலப்படம் செய்ய முடியாத (யாருக்கு தெரியும் கூடிய விரைவில் வந்தாலும் வந்துரும்) ஒரு பொருள் என்றால் அது இளநீர் தான். அதிகபட்சம் போனால், தென்னை மரத்திற்கு வேண்டுமானால் செயற்கை உரம், பூச்சிகொல்லி மருந்துகள் தெளிப்பார்கள். இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும் பல பயனுள்ள, சுவாரஸ்யமான வீடியோக்களுக்கு எங்கள் பக்கத்தை லைக் செய்யுங்கள்!
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: