இன்று உங்களது தகுதியை வளர்த்துக்கொள்ள எவ்வாறு செயற்படப்போகிறீர்கள்!

0

ஐ.பி.சி தமிழ் வழங்கும் இன்றைய இராசி பலன் அடிப்படையில் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான பலன்கள் எவ்வாறு உள்ளன என்பதைப் பார்க்கலாம்,

அதன்படி, மேட இராசி அன்பர்களே மன நிறைவு தரக்கூடிய நாளாக இந்த நாள் இருக்கின்றது. உத்தியோக ரீதியாக உங்களுக்கு தன்னம்பிக்கை உண்டாகும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பின் மீது ஒரு நாட்டம் உண்டாகும். அதுமட்டுமல்லாமல் உங்களது விருப்பங்கள் ஞாயமானதாக இருக்கும்.

அதேபோல ரிஷப ராசி அன்பர்களே குடும்ப நபர்களுடைய தேவைகளை இன்று நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் விரும்பும்படி அவர்களை படிக்க வைப்பதற்கு தேவையான தகுதியை நீங்கள் வளர்த்துக்கொள்வீர்கள். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வருவீர்கள்.

மேலும் ஏனைய இராசிக்காரர்களின பலன்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்! மருத்துவர்கள் கூறிய அதிசய தகவல்!
Next articleதிருநாவுக்கரசின் அதிர வைக்கும் பின்னணி! மிரண்டு போன சிபிசிஐடி பொலிஸ்!