ஆயிரக்கணக்கில் இறந்து கிடக்கும் இது என்ன தெரியுமா? காரணம் தெரிந்தால் அதிர்ந்து போயிடுவீங்க!

0

சீனாவில் உள்ள ஒரு ஏரியில் மீன்கள், நண்டுகள் ஆயிரக்கணக்கில் இறந்து கிடந்ததை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கு காரணம் நீர் மாசுபாடு என்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து காரணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

எரியில் இறந்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வளர்ப்பு மீன்கள் இப்படி இறந்துகிடந்ததால் மீனவர்கள் துக்கத்தில் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமகாலட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் பதினைந்து பேறுகள்!
Next articleதூக்கத்தில் தம்பி செய்த கொடூர செயல்!இரவு முழுவதும் போன் பேசிய அக்கா!