நீ யார் என்று தெரியவில்லை ஆனால்,
நீ வரும்போது சீதணமாக பொருட்களும்
பண்டங்களும் வரும் என எதிர்பார்த்தேன்
ஆனால் கிடைத்தது ஏமாற்றம், நீவந்தாய்
வெறும் கையுடன் ஆனால், பின்னாளில்
வந்தன அவையெல்லாம் அப்போது
உணர்ந்து கொண்டேன் நீ சீதேவி என..!
அன்புடன்..
எழுத்தாளர்: தமிழ்பித்தன்
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: