பிரபல ரிவியின் முன்னணி தொகுப்பாளர் மற்றும் பேச்சாளராகவும் திகழ்ந்து வருபவர் தான் கோபிநாத்.. நீயா நானா கோபிநாத் என்றால் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. ‘நீயா நானா’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் இன்று உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகத் திகழ்பவர்.
மேலும் பிரபலமான ரிவி தொலைக்காட்சியில் இவர் நீயா நானா என்ற நிகழ்ச்சியினை பல வருடங்களாக தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் வார வாரம் ஏதாவது ஒரு தலைப்பை பற்றி விவாதிக்கப்படும்.
தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கும் நேரத்தில் ஒரு வாக்கின் வலிமை பற்றி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு விவாத டாப்பிக்காக சென்றுள்ளது.
நமது வாக்கின் வலிமை!!
நம் கையில் இருப்பது மை அல்ல..
ஜனநாயகத்தின் உயிர்.. ✊நீயா நானா – ஞாயிறு மதியம் 12 மணிக்கு உங்கள் விஜயில்.. #NeeyaNaana #VijayTelevision pic.twitter.com/tivzJ7SvAj
— Vijay Television (@vijaytelevision) March 26, 2019