நமது வாக்கின் வலிமையை பற்றி அரங்கத்தையே அதிர வைத்த கோபிநாத்தின் சரமாரியான கேள்விகள்! திகைத்துப்போன பார்வையாளர்கள்!

0

பிரபல ரிவியின் முன்னணி தொகுப்பாளர் மற்றும் பேச்சாளராகவும் திகழ்ந்து வருபவர் தான் கோபிநாத்.. நீயா நானா கோபிநாத் என்றால் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. ‘நீயா நானா’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் இன்று உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகத் திகழ்பவர்.

மேலும் பிரபலமான ரிவி தொலைக்காட்சியில் இவர் நீயா நானா என்ற நிகழ்ச்சியினை பல வருடங்களாக தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் வார வாரம் ஏதாவது ஒரு தலைப்பை பற்றி விவாதிக்கப்படும்.

தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கும் நேரத்தில் ஒரு வாக்கின் வலிமை பற்றி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு விவாத டாப்பிக்காக சென்றுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்தியா ராணுவ விமானி அபிநந்தன் மீண்டும் பணிக்கு திரும்புகிறாரா! ராணுவ வட்டாரத்தில் இருந்து வந்த தகவல்!
Next articleஇந்த பொண்ணு பாக்க தான் குழந்தை மாறி! ஆனா அடி ஒன்னொன்னும் பாருங்க! இணையத்தை கலக்கும் பெண்!