1 மாதம்.. 1 டம்ளர் மட்டுமே! சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடியுங்கள்!

0

அதிகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

இந்த முறையை ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால், நமது உடலில் உள்ள செல்கள் ஊட்டம் பெற்று, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்கம் ஏற்படாமல் தடுக்கிறது.

தினமும் காலையில் இதை குடித்தால், உடலில் உள்ள செல்கள் நீர்ச்சத்தைப் பெற்று, உடல் வறட்சி, சோர்வு, வறட்சியான சருமம் போன்ற பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றி, மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

சுடுநீரில் மிளகுத் தூளைக் கலந்து தொடர்ச்சியாக குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு, கொழுப்புச் செல்கள் கரைக்கப்பட்டு உடல் எடை வேகமாக குறையும்.

உடல் மற்றும் சருமத் துளைகளில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தில் எண்ணெய் பசை உற்பத்தியை குறைத்து, சருமம் ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் இருக்க உதவுகிறது.

ஒரு மாதம் காலையில் வெறும் வயிற்றில் சுடுநீரில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் வெளியேற்றி சுத்தமாக்கி, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு! மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்!
Next articleமூல நோயை முற்றிலும் குணப்படுத்தும் கருணைக்கிழங்கை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா!