1 நிமிடத்தில் மாரடைப்பு ஏற்பட்டவர்களை காப்பாற்றும் மருந்து இது தான்!

0

1 நிமிடத்தில் மாரடைப்பு ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டில் உள்ள நாட்டு மருந்து தான் மிளகாய்ப்பொடி!

மிளகாய் பொடி தேநீர் 60 செகண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்து, சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட தொடங்கிவிடுவார்கள் என்கிறார்.

என்ன செய்ய வேண்டும்?

ஒரு டீஸ்பூன் மிளகாய்பொடியை மிதமான சுடு தண்ணீரில் நன்றாக கலக்கி குடிக்க வைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர் நினைவுடன் இருந்தால் சிறிதளவு பொடியை விரல்களில் எடுத்து நாக்கின் அடியில் வைக்க வேண்டும்.

இது ஒரு முதலுதவி மருந்து போன்றது.மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிடாமல் இருக்க இந்த மிளகாய்ப்பொடி வைத்தியம் உதவும்.

இவ்வாறு செய்வதால் மாரடைப்பு வந்தவர்களை உறுதியாகக் காப்பாற்ற முடியும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.

எவ்வாறு வேலை செய்கிறது?

காரமான மிளகாய் பொடியில் 90,000 கார யூனிட் (H.U. heat unit) இருப்பதாகவும், இதுவே ஹாரட் அட்டாக் ஏற்பட்டவரை திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகை, கால், முகத்தில் உள்ள முடியை அகற்றுவதற்கு சிறந்த முறை! இவற்றால் 5 நிமிட மசாஜ் செய்து பாருங்கள்!
Next articleஇரவில் தூக்கம் வர நீண்ட நேரம் ஆகிறதா? அப்படினா 1 மணிநேரத்திற்கு முன் இந்த பானம் குடிங்க.