வாத நோய்களால் அவதிப்படுகிறீர்களா? வாத வலி மூட்டு வலி என்பவற்றை குணப்படுத்த சித்தமருத்துவம் !

0

அறிகுறிகள்:
கீழ்வாத வலி,
மூட்டு வலி.

தேவையானவை:
நல்லெண்ணெய்,
சிவப்பு மிளகாய்,
இஞ்சி.

செய்முறை:
அரை டீஸ்பூன் இஞ்சிச்சாறுடன் பழுத்த சிவப்பு மிளகாயை அரைத்து அதன் சாறு கால் டீஸ்பூன் எடுத்து 4 டீஸ்பூன் நல்லெண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி நன்றாக தேய்த்து வர மூட்டு வலி, வாத வலி ஆகியவை குறையும்.

அறிகுறிகள்:
மூட்டு வலி,
வாத வலி.

தேவையானவை:
குப்பைமேனி இலை,
தேங்காய் எண்ணெய்.

செய்முறை:
குப்பைமேனி இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மூட்டு வலி, வாதவலி உள்ள இடங்களில் பூசி வந்தால் வலி குறையும்.

அறிகுறிகள்:
கால் வலிமூடக்கு வாதம்,
மூட்டுகளில் ஏற்படும் வீக்கம்,
வலிகால் வீக்கம்கை,

தேவையானவை: கட்டுக் கொடி,
சுக்கு,
மிளகு.

செய்முறை:
கட்டுக்கொடி வேர் சிறிதளவு எடுத்து அதனுடன் ஒரு துண்டு சுக்கு, நான்கு மிளகு போன்றவைகளை சேர்த்து காய்ச்சி பருகி வந்தால் வாதவலி குறையும்.

அறிகுறிகள்:
வாத பிடிப்பு,
வாத வலி.

தேவையானவை:
கவிழ்தும்பை,
பேய் துளசி.

செய்முறை:
பேய் துளசி, கவிழ்தும்பை இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து சலித்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பால் சேர்த்து குடித்து வந்தால் வாத நோய் குறையும்.

அறிகுறிகள்:
வாத வலி.

தேவையானவை:
தழுதாழை.

செய்முறை:
தழுதாழை இலையை நீரில் கொதிக்க வைத்து அதில் குளித்து வந்தால் வாத சம்பந்தமான வலிகள் குறையும்.

அறிகுறிகள்:
வாத‌வலி.

தேவையானவை:
அகத்தி வேர்ப்பட்டை.

செய்முறை:
அகத்தி மர வேர்ப்பட்டையை அரைத்து வாதவலி உள்ள இடத்தின் மேல் பூசி வந்தால் வாத‌வலி குறையும்.

அறிகுறிகள்:
வாதவலி.

தேவையானவை:
வேலிப்பருத்தி இலை

செய்முறை:
வேலிப்பருத்தி இலைகளை வதக்கி கீழ்வாதவலி, முடக்கு வாதவலி, குடைச்சல் போன்றவை ஏற்பட்ட இடங்கள் மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலிகள் குறையும்.

அறிகுறிகள்:
வாத‌வலி.

தேவையானவை:
கரியால் இலை.

செய்முறை:
கரியால் இலைகளை நன்றாக அரைத்து வாதவலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டி கொண்டால் வாதவலி குறையும்.

அறிகுறிகள்:
வாதவலி.

தேவையானவை:
ரோஸ்மேரி இலை.

செய்முறை:
ரோஸ்மேரி இலைகளை நீ‌‌ரிலிட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி வாதவலி உள்ள இடத்தின் மேல் ஊற்றி வந்தால் வலி குறையும்.

அறிகுறிகள்:
வாத வலி,
முடக்கு வாதம்.

தேவையானவை:
புளிய இலை,
பூ,
விளக்கெண்ணெய்.

செய்முறை: புளிய இலை மற்றும் பூக்கள் இரண்டையும் விளக்கெண்ணெயில் வதக்கி வாத வலி மற்றும் முடக்குவாதம் ஏற்பட்டுள்ள இடத்ததில் தொடர்ந்து பூசி வந்தால் வலி குறையும்.

குறிப்பு:
கீல்வாதவலி குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகீல்வாதம் வாத நோய் கை கால் வீக்கம் குணமாக இயற்கையான‌ பாட்டி வைத்தியம் !
Next articleஉடல் வலி மற்றும் வாத வலிகளை நீங்கும் மூலிகை மருத்துவம்! பூரண குணம் கிடைக்க செய்முறை குறிப்புகள் !