பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக லொஸ்லியா காணப்படுகின்றார். தலைவராக வந்ததும் லொஸ்லியா பொறுப்புடன் செயல்படுகின்றார்.
காலையில் எழுந்து 5 ஸ்டார் டீமுடன் காபி குடித்துக்கொண்டிருந்த லொஸ்லியா அனைவரையும் வேலை செய்வதற்கு அழைத்துள்ளார்.
அதற்கு சாண்டி வர மறுத்து அவரிடம் வாக்குவாதம் செய்கின்றார். இதனை சாண்டி விளையாட்டாக கூறியதாக கூறியும் லொஸ்லியா எழுந்து சென்றுவிட்டார். இதற்கு கவினும் சாண்டியிடம் வார்த்தையை விட்டுள்ளார்.
#Day79 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/rkUqe6KJAf
— Vijay Television (@vijaytelevision) September 10, 2019
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: