மலேரியா பற்றி நீங்கள் அறிந்திராதவை! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

0

ஏப்ரல் 25, அன்று உலக மலேரியா தினம். உலகம் முழுவதும் 106 நாடுகளில் வாழும் 330 கோடி மக்களுக்கு மலேரியா தாக்கம் ஏற்படும் அபாயத்துடன் தான் வாழ்ந்து வருகிறார்கள்.பெரும்பாலும் ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளில் மலேரியா தாக்கம் அதிகமாக ஏற்பட்டுள்ளது.இதில் வருத்த த்திற்குரிய தகவல் என்னவெனில், மலேரியா தாக்கத் தால் உயிரி ழப்பவர் களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.ஏறத்தாழ உலக மக்கள் தொகையில் 40% மக்களை அச்சுறுத்தும் நோயாக இருந்து வரும் மலேரியா குறித்த விழிப்புணர்வு உண்டாக வேண்டும் என்பதற்காக தான் இந்த உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது.

1 . சில புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வரும் தகவல் என்ன வெனில், மலேரியா வில் தாக்கத் தால் மட்டுமே
ஏறத்தாழ வருடத்திற்கு 5 லட்சம் பேர் இறக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பது வருத்தத் திற்குரியது.

2 . மலேரியா தாக்கம் உண்டாகி யிருக் கிறது என்பதை வெளிப்படுத்தும் முதல் அறிகுறி காய்ச்சல்.
மேலும், தலைவலி, உடல் அதிகமாக சில்லென இருப்பது போன்ற வையும் கூட மலேரியா விற்கான அறிகுறிகள் தான்.

3 . பெரும்பாலும் மலேரியா திடீர் காலநிலை மாற்றத்தின் போது தான் அதிகமாக பரவுகிறது.

4 . சில சமயங் களில் மலேரியா தாக்கம் உண்டானே ஓரிரு நாட்களில் இறந்த வர்களும் உண்டு.
எனவே, காலநிலை மாற்றங்கள் மற்றும் ஊரில் மலேரியா தாக்கம் அதிகரிக்கும் போது உடனே பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

5 . கர்ப்பிணி பெண்களுக்கு மலேரியா தாக்கம் உண்டாவது, கருவில் வளரும் சிசுவையும் தாக்க வாய்ப்புகள் உண்டு. இந்த தாகத்தால் குழந்தை குறைந்த உடல் எடையுடன் பிறக்கலாம்.

6 . மலேரியா தொற்று நோய் அல்ல. பாதித்த நபரை தொட்டு பேசுவதால் மலேரியா பரவுவதில்லை.

7 . கொசு வலை, வீட்டில் தண்ணீர் தேங் காமல் பாதுகாப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மலேரியா பரவாமல் பாதுகாக்க முடியும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஈஸியா உடல் எடையை குறைக்கலாம்! இலங்கை மக்களின் ரகசியம்!
Next articleரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் சால்மன் மீன்!