பேருந்தில் மோசமாக நடந்து கொண்ட முஸ்லிம் பெண்! இறுதியில் நடந்த விபரீதம்!

0

அம்பலாங்கொடை புகையிரத்தில் ஊனமுற்ற குழந்தைக்கு உதவி செய்யாத முஸ்லிம் பெண்ணுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

நான்கு பிள்ளைகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் பேருந்தில் ஆசனத்தில் இருப்பதற்கு கடினப்பட்டுக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது அவ் இருக்கைக்கு எதிரே ஒரு இஸ்லாமிய பெண்மணி அமர்ந்துள்ளார்.

அவர் ஆரோக்கியமானவராக இருந்த போதும் மனிதாபிமானமற்று தமது ஆசனத்தை வழங்க மறுத்ததால் அதே பேருந்தில் பயணித்த சக சிங்கள மக்கள் அப்பெண்மணியிடம் பல தடவை தாழ்மையாக எடுத்துக்கூறியுள்ளனர்.

இந்நிலையில், அறிவுருத்தலை செவிமடுக்காததால் இடைநடுவில் பேருந்தில் இருந்து முஸ்லிம் பெண்மணியை ஆசனத்தை விட்டு இறங்கி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநான் ஓரின சேர்க்கையாளரின் தோழி! அதிரடியாக கூறிய இளம் நடிகை!
Next articleகும்பராசிக் காரர்களே எச்சரிக்கை! 12 ராசிக்கும் இன்று என்ன நடக்கும் தெரியுமா!