பெற்ற குழந்தையை மோசமாக தாக்கும் தாய்! இப்படியும் ஓர் இராட்சசியா வீடியோ இணைப்பு!

0

பெற்ற குழந்தையை மோசமாக தாக்கும் தாய்! இப்படியும் ஓர் இராட்சசியா வீடியோ இணைப்பு!

அர்ஜெண்டினாவில் தாய் ஒருவர் தனது மூன்று வயது மகளை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

மூன்று குழைந்தைகளுக்கு தாயான இந்த பெண் தனது, மூத்த மகளை கொடூரமாக தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 வயதேயான இந்த குழந்தை டேப் வைத்து விளையாடிவிட்டு அதனை கவனக்குறைவாக எங்கேயோ வைத்துவிட்டதால் அந்த பெண் குழந்தையை கொடூரமாக தக்கியுள்ளார்.

மேலும், டேப் கிடைக்கவில்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன் என கூறி குழந்தையின் முடியை பிடித்து தூக்கி அடித்தும் எட்டி உதைத்தும் கொடுமை படுத்தியுள்ளார். இது குறித்த தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருவதால், அந்த பெண்ணை கைது செய்யகோரி கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleலண்டனில் குப்பைகளை சேகரித்து பணமாக்கி கோடீஸ்வரரான‌ இலங்கை இளைஞன் கூறுவது என்ன!
Next articleகவர்ச்சி ஆடையணிந்து தன் நண்பர்களுடன் பழகக் கூறும் கணவர்!எனது வாழ்வில் நான் அன்று..