புலிகள் அமைப்பின் போராளிகள் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு நாட்டிலிருந்து வெளியேறினார்களா!

0

விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்பனை செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளை கொச்சைப்படுத்துவதற்கு நான் விரும்பவில்லை. அவர்கள் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்பனை செய்து விட்டு வெளியேறினார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

முஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அளவிற்கு உணர்வற்ற நிலையில் விடுதலைப் புலிகள் போராளிகள் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅரசாங்கத்திற்கு ஞானசார தேரர் எச்சரிக்கை! 24 மணிநேர காலக்கெடு!
Next articleசஹ்ரான் கைது செய்யப்படுவதை தடுத்த மைத்திரி!