பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகையே கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது உடலுக்கு பல்வேறு நடிகர் நடிகைகளும் நேரில் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மகேந்திரன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மகேந்திரன் மறைந்த பின்பே வெளியுலகிற்கு இந்த புகைப்படம் வெளிவந்துள்ளது. எதற்காக பிரபாகரனை மஹேந்திரன் சந்தித்தார் என்பது தான் புரியாத உள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: