நாளுக்கு நாள் மியூசிக்கலியின் மோகம் மக்கள் மத்தியில் ஆழப்பதிந்து விட்டது. எதை செய்தாலும் காணொளி எடுத்து அதனை ரசித்து வருகின்றனர்.
தற்போது கணவர் மற்றும் மனைவி இணைந்து செய்த மியூசிக்கலி ஒன்று பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.
கணவர் பசியோடு இருக்கும் போது மனைவி செல்பி எடுத்து கொண்டிருக்கின்றார். இதனை பார்த்த கணவர் இறுதியில் என்ன முடிவு எடுக்கின்றார் என்று நீங்களே பாருங்கள்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: