பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானி அனுபவிக்கும் சித்ரவதை! வெளியான அடுத்தடுத்த கண்ணீர் காட்சிகள்!

0

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. இரு நாடுகளின் எல்லை பகுதிகளில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானுக்குள் நுழைந்த இரு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய விமானப்படையின் மிக் 21 ரக விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தி, விமானி அபிநந்தன் வர்த்தமானை பிணையக் கைதியாக பிடித்து வைத்துள்ளது. தற்போது அபிநந்தனை அவர்கள் கைது செய்து பிணைக்கைதியாக அழைத்துச் செல்லும் காட்சியும், அபிநந்தனை ஒரு காட்டுக்குள் வைத்து அடித்து சித்ரவதை செய்யும் காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இரண்டு இந்திய ஜெட் விமானங்களை சுட்டுவீழ்த்தி ஒரு பைலட்டை கைது செய்து கொண்டு செல்லும் பாகிஸ்தான் இராணுவம்

Posted by தெரியாதவற்றை தெரிய வைப்பது on Wednesday, February 27, 2019

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிருமணம் ஆகாமலேயே ராய் லட்சுமி கர்ப்பமாக உள்ளாரா! அதிர்ச்சியான தகவல்!
Next article30 வயதை கடந்தும் திருமணம் ஆகாதவரா நீங்கள்! அப்போ இந்த பதிவு கட்டாயம் உங்களுக்குதான்!