புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. இரு நாடுகளின் எல்லை பகுதிகளில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானுக்குள் நுழைந்த இரு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய விமானப்படையின் மிக் 21 ரக விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தி, விமானி அபிநந்தன் வர்த்தமானை பிணையக் கைதியாக பிடித்து வைத்துள்ளது. தற்போது அபிநந்தனை அவர்கள் கைது செய்து பிணைக்கைதியாக அழைத்துச் செல்லும் காட்சியும், அபிநந்தனை ஒரு காட்டுக்குள் வைத்து அடித்து சித்ரவதை செய்யும் காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இரண்டு இந்திய ஜெட் விமானங்களை சுட்டுவீழ்த்தி ஒரு பைலட்டை கைது செய்து கொண்டு செல்லும் பாகிஸ்தான் இராணுவம்
Posted by தெரியாதவற்றை தெரிய வைப்பது on Wednesday, February 27, 2019
Exclusive footage of Indian Wing Commander, Abhinandan being beaten up by angry locals while Pakistani troops rescuing him to safety pic.twitter.com/9BgdWwwZ1p
— TQ (@TabeshQ) February 27, 2019