பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டும் இருந்த நிலையில் இன்று வீட்டைவிட்டு வெளியேறிய சாக்ஷி, மோகன் வைத்யா, அபிராமி ஆகிய மூவரும் வைல்ட் கார்டில் சிறப்பு விருந்தினராக இந்த வாரம் வந்துள்ளனர்.
இந்நிலையில் மீராமிதும் வெளியில் சென்று பல சர்ச்சை கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அவருடைய நண்பர் ஜோ மைக்கேல் ப்ரவீன் என்பவர் தனக்கு செய்த துரோகத்தினை மிகவும் கேவளமாக விமர்சித்து வருகிறார்.
சமீபத்தில் தனியார் இணையத்திற்கு அளித்த பேட்டியொன்றில், கெட்ட வார்த்தைகளை பேசி அதிர்ச்சி அளித்துள்ளார். “என்னுடைய படுக்கையறை வீடியோவை வெளியிட்டாலும் கூட நான் உட்கார்ந்து பார்ப்பேன்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: