அரை கிலோ பயத்தம் பருப்புடன், தலா 50 கிராம் சம்பங்கி விதை, செண்பகப்பூ, பொன் ஆவாரம்பூ மற்றும் 100 கிராம் கோரைக்கிழங்கை சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து அந்த பொடியைத் தினமும் உடலுக்குத் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சருமத்தில் முடிகள் உதிர்ந்து மெழுகு போல் சருமம் மிளிரும்”
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: