தேமலை பூரணமாக‌ குணமாக்கும் ஆரைக்கீரை !

0

அறிகுறிகள்: தேமல்.

தேவையானவை: கருஞ்சீரகம். ஆரைக்கீரை.

செய்முறை: ஆரைக்கீரைச் சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் தேமல் பூரண குணமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு ஆணிக்கூடு! கால் ஆணி !
Next articleவிஜய் சேதுபதி முன்பே அசிங்கபடுத்திய பார்வதி!