தீயாய் பரவும் காணொளி! குழந்தையை அடித்து துன்புறுத்தும் காப்பாளர்!

0

குழந்தைகளை கவனித்துக்கொள்ள தற்போது பெற்றோர்கள் நேரம் ஒதுக்குவது குறைவு. வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காப்பக்கத்தில் காலை முதல் மாலை வரை விட்டுவிடுகின்றனர்.

அங்கு அவர்களுக்கு சரியான கவனிப்பும், சாப்பாடும் கொடுக்கப்படுகிறதா? என்பது குறித்து நமக்கு தெரியாது. மேலும் குழந்தைகளும் சிறு வயது முதலே பெற்றோர்களை பிரிந்தும் ஏங்குகின்றனர்.

குறித்த காணொளியில் குழந்தையை காப்பாளர் அடிப்பது போன்று உள்ளது. இது கேரளாவில் நடந்த சம்பவம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்த காணொளி வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுன் ஜென்ம பாவங்களை போக்க என்ன தானம் செய்ய வேண்டும் தெரியுமா?
Next articleதலைமறைவான நடிகை நிலானி! முதல் கணவருக்கு 2 குழந்தைகள்…! வெளியான தகவல்கள்!