தாயின் கண்முன்னே லொறியின் சக்கரத்தில் நசுங்கிய பிஞ்சு குழந்தை! வீடியோ!

0

தாய்லாந்தில் செல்போன் பேசிக்கொண்டிருந்த தாயின் கண்முன்னே அவருடைய குழந்தை லொறியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளது.

தாய்லாந்தை சேர்ந்த வில்வன் பிபன் (32) என்கிற தாய், செல்போனில் தன்னுடைய தங்கையுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது வீட்டின் வாசலில் நடைபயிலும் வண்டியில் விளையாடிக்கொண்டிருந்த அவருடைய 8 மாத குழந்தை வாசல் கதவை திறக்க முயன்றுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுழந்தை பிறந்த விவகாரத்தில் விதியை மீறிய ஹரி – மேகன் தம்பதி!
Next articleToday rasi palan – 12.05.2019 !இன்றைய ராசிப்பலன் – 12.05.2019 !