தங்கத்தின் விலை தொடர்பில் ஓர் அதிர்ச்சி தகவல்!

0

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமையை தொடர்ந்து தங்கத்தின் விலையில் வீழ்ச்சி நிலை காணப்படும் நிலையில் , வட்டி விகிதம் அதிகரித்துள்ளமை காரணமாக டொலரின் மதிப்பில் அதிகரிப்பினை கடந்த தினங்களில் காணக்கூடியதாய் உள்ளது.

எவ்வாறாயினும் , கடந்த வார இறுதியில் தங்க அவுன்ஸ் ஒன்றின் விலை 1231 .10 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.

எனினும் , இந்த விலையானது கடந்த ஜனவரி மாதத்தில் பதிவான 1362.90 அமெரிக்க டொலர் அதிகபட்ச விலையை விட 10 சதவீத குறைவாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையில் எரிபொருட்களிற்கு திடீரென ஏற்பட்ட நிலை!
Next articleயாழ் கோப்­பா­ய் பகுதியில் குடும்பப் பெண்ணிற்கு அதிகாலையில் காத்திருந்த பேரதிர்ச்சி!