சற்று முன்னர் கிடைத்த செய்தி! யாழ்.பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!

0

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போதே மாணவர்களையும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநிகவெரட்டியவில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள்! பாதிக்கப்பட்ட பொதுமக்களின் ஆதங்கம்!
Next articleசஹ்ரானின் மகளை பொறுப்பேற்க யாரும் இல்லை! பொலிஸார் அறிவிப்பு!