சற்றுமுன்னர் யாழில் கடும் பதற்றத்தை ஏற்படுத்திய நபர்! பதறிப்போன மக்கள்!

0

யாழ்ப்பாணம் பருத்தித்துறை, மந்திகை அம்மன் கோயில் பகுதியில் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று காலை 08 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தனக்குத் தானே தீமூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் யார் என இது வரை இனங்காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அம்புலன்ஸுக்கு அறிவித்து தற்கொலைக்கு முயற்சித்த நபரை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅண்ணே அடிக்காதீங்கண்ணே! பொள்ளாச்சி பெண் கதறலை டிக் செய்த இளம்பெண்!
Next articleஇத படிச்சீங்கன்னா இனிமே வாழ்க்கையில வாழைப்பழத்த கையாலகூட தொடமாட்டீங்க! அவ்ளோ மோசம்!