சச்சின் மீது சர்ச்சையை கிளப்பியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி! ரசிகர்கள் உச்சக்கட்ட கோபத்தில்!

0

நடிகை ஸ்ரீரெட்டி அடிக்கடி எதாவது ஒரு பிரபலம் மீது பாலியல் குற்றச்சாட்டு சொல்லி பரபரப்பு ஏற்படுத்துவதை வேலையாக கொண்டுள்ளார்.

தெலுங்கில் சர்ச்சை ஏற்படுத்திவிட்டு பின்னர் தமிழில் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது புகார் சொன்னார். அதன் பின் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமானார் அவர்.

தற்போது இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பற்றி ஒரு புகார்தெரிவித்துள்ளார். அவர் ஹைதராபாத் வந்திருந்த போது ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டதாகவும், அதற்கு ஏற்பாடு செய்தது ஒரு சாமுண்டீஸ்வரி சாமி என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரெட்டி சச்சின் குறித்து இப்படி கூறியுள்ளதால் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமாமியாரை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த மருமகன்!
Next articleயோனி பொருத்தம் என்பது என்ன? எந்த இரண்டு யோனி சேரும், சேராது !