இன்று காவல்துறையினர் என்றால் அனைவரின் மனதில் மக்களுக்காக உதவி செய்பவர்கள் என்று சிறிதும் தோன்றுவதில்லை.
அந்த அளவிற்கு அவர்களின் நடவடிக்கை மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சமூகவலைத்தளங்களில் பல காணொளிகளை அவதானித்து வருகிறோம்.
இங்கு பெண் காவலர் ஒருவரிடம் ஆண் காவலர் ஒருவர் சினிமா பாடலுக்கு ஏற்ப ரொமாண்ஸ் செய்து டிக் டாக் காட்சி வெளியிட்டுள்ளார். குறித்த காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: