கனடாவில் தமிழர்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள ஆபத்து! வைரலாகும் காட்சி!

0

கனடாவில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியில் கடும் பனி பொழிவினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்களை அவதாகமாக இருக்கமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டொறொன்டோ, ஒண்டாரியோ, மொன்றியல் உட்பட பகுதிகளில் வரலாறு காணாத பனி பொழிவு பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அவதானத்துடன் செயல்படுத்து மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, அப்பகுதியில் நிலவும் காலநிலை குறித்த காட்சிகளும் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபெற்றோர் கொல்லப்பட்டது எப்படி! பொலிசாருக்கு இளம்வயது மகள் அளித்த வாக்குமூலம்!
Next articleஆடம்பரமாக நடந்த திருமணத்தில் மகிழ்ச்சியில் இருந்த மணமகன் நொடியில் மாறிய காட்சி! கதறும் உறவுகள்!