ஆடம்பரமாக நடந்த திருமணத்தில் மகிழ்ச்சியில் இருந்த மணமகன் நொடியில் மாறிய காட்சி! கதறும் உறவுகள்!

0

வெளிநாடு ஒன்றில் மிகவும் ஆடம்பரமாக திருமணம் முடித்த தம்பதிகள் இருவர் இனிப்பு ஊட்டிக் கொள்ளும் போது மணப் பெண் ஏமாற்றி விளையாடியுள்ளார்.

இதனால், மணமகன் கடும் கோபத்தில் பெண் அறைந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அருகில் இருந்து கத்தி கூச்சலிடுகின்றனர்.

இந்த காட்சி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகனடாவில் தமிழர்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள ஆபத்து! வைரலாகும் காட்சி!
Next articleஉக்கிரத்தில் இருக்கும் சனி 4ம் எண்ணில் பிறந்தவர்களை குறிவைத்திருக்கிறார்! 2020ஆம் ஆண்டு வரை அதிர்ஷ்டம்!