வழுக்கையா? ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் முடி வளரும்! நம்ப முடியவில்லையா? ஓர் அற்புத இயற்கை மருத்துவம்!

0

வழுக்கையா? ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் முடி வளரும். நம்ப முடியவில்லையா? ஓர் அற்புத இயற்கை மருத்துவம்!

முடி கொட்டுதல் மற்றும் வழுக்கை விழுதல் என்பது ஆண்கள் பெண்கள் பேதமின்றி சகலருக்கும் ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளதுடன், மனதளவிலும் பாரியளவிலான பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. பொதுவாக வழுக்கைத் தலை ஏற்படுவதற்கு மரபணுக்களே காரணம் எனில், அதனை சீராக்குவது என்பது யாராலும் முடியாத ஒரு காரியம் ஆகும். ஆனால், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, இரசாயணங்களின் பாவனைகள் போன்ற மரபணு தவிர்ந்த ஏனைய காரணங்களால் இவ்வழுக்கை ஏற்பட்டிருப்பின், ஒருசில இயற்கையான சிகிச்சைகளின் மூலம் வழுக்கைத் தலையிலும் புதிய முடியினை வளரச் செய்ய முடியும்.

இத்தகைய இயற்கையான வழிமுறையை; தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால், நிச்சயம் விரைவில் வழுக்கையில் முடி வளர்வதைக் நீங்களே கண்ணால் காண முடியும். பட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் இதர உட்பொருட்கள், ஸ்கால்ப்பில் நிலையை மேம்படுத்தி, பாதிக்கப்பட்ட தலைமுடியை சீர்செய்வதோடு, வலிமைப்படுத்தி, தலைமுடியின் வளர்ச்சியினையும் துரிதப்படுத்தும்.

ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுவதுடன், முக்கியமாக இதிலுள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள், ஸ்கால்ப் மற்றும் தலைமுடி தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும்.

தேவையான பொருட்கள்:

இதனை தயாரிப்பதற்கு பட்டை, ஆலிவ் ஆயில் மற்றும் தேன் ஆகியன போதுமானது. இதனை தயாரிப்பதற்கு முதலில் ஆலிவ் ஆயிலை நன்கு சூடேற்றி, பின்னர் அத்துடன் ஒரு மேசைக் கரண்டி பட்டை மற்றும் ஒரு மேசைக் கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்தல் வேண்டும். பின்னர், தயாரித்து வைத்துள்ளதனை, ஸ்கால்ப்பில் நன்கு படும்படி நன்றாக தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் தலையை நன்கு அலசி தலைக் குளித்தல் வேண்டும்.

இந்த மாஸ்க்கை அடிக்கடி ஸ்கால்ப்பில் தடவி வரும் போது, ஸ்கால்ப்பில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன், தலைமுடியின் வளர்ச்சியும் விரைவில் தூண்டப்படுவதை வெளிப்படையாக காண முடியும்.

இரண்டாவது டிப்ஸ் வெங்காயம் சாறு முடி இழப் மற்றும் புதிய முடி வளர்வதில் முக்கிய பங்காற்றுகின்றது என்ற வகையில், சின்ன வெங்காயத்தை நன்கு அரைத்து வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து ஊற வைத்து 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வரும் போது முடி வளர்வதை காணலாம்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநெஞ்சக சளியை கரைத்து, பல நோய்களுக்கு உடனடி நிவாரணம் தரும் இந்த பூ பற்றி உங்களுக்கு தெரியுமா!
Next articleகண்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம் !