ஒரு ரூபாவுக்காக பல மணிநேரம் நடக்கும் பாட்டியின் நேர்மை! குவியும் பாராட்டுக்கள்!

0

வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் ஒரு ரூபாய் கடனை அடைப்பதற்காக பல மணி நேரங்கள் நடந்து செல்லும் காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பாட்டி இது குறித்து கூறும் போது, ஒரு ரூபாய் கடனை அவர்கள் மறந்து விடுவார்கள். இருந்தாலும் அதை நான் திருப்பி கொடுக்க வேண்டும் என்று நேர்மையாக கூறியுள்ளார்.

இதனை இளைஞர் ஒருவர் காணொளி எடுத்து சமூவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அது மாத்திரம் இன்றி பார்க்கும் சமூகவாசிகள் பாட்டியை பாராட்டி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீங்கள் பிறந்த நட்சத்திரம் உங்களின் காதல் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது தெரியுமா?
Next articleவிஞ்ஞானம் கைவிட்ட நோய்களுக்கு தமிழர் கண்டுப்பிடித்த மருந்து! வியக்கும் ஆய்வாளர்கள்!