உண்மையை கொமடியாக போட்டு உடைத்த முத்து! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மூழ்கிய அரங்கம்!

0

இன்று மொபைல் போன் என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளில் மிகவும் சாதாரணமாக உலாவி வருகின்றது.

இதனால் சில நன்மைகள் இருந்தாலும் பலவிதமான தீமைகளை சந்தித்து வருகின்றோம். பெரும்பாலும் பெண்களே இதன் மூலம் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

மொபைல் ஒரு மனிதரை எவ்வாறெல்லாம் ஆட்டிப் படைக்கின்றது என்பதை மிக அழகாக கொமடி பேச்சினால் மதுரை முத்து வெளிப்படுத்தியுள்ளார். மொபைல், நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் என இவர்கள் பேசும் ஒவ்வொரு கருத்தும் உண்மை தானே…

செல்போன் மோகம் !இவரின் நகைச்சுவை பேச்சுசை ஒரு முறையாவது கேளுங்கள்!

Posted by வாட்ஸ்அப் வைரல் on Monday, March 11, 2019

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிஷ்ணு விஷால் தந்தை இவ்ளோ பெரிய அதிகாரியா! முதன் முறையாக வெளிவந்த புகைப்படம்!
Next articleமாதவிடாயை அசிங்கமாக நினைப்பவர்களுக்கு! பெண்களின் அவலநிலை இதுதான்!