சிரிப்பே மருந்தாகும் என்பது பழமொழி. நாம் நம் வாழ்நாளில் எவ்வளவு காலம் சிரிக்கின்றோமோ, அவ்வளவு காலம் கூடுதலாக வாழ்கின்றோம்.
சிரிப்பு இல்லாத வாழ்க்கை வெறும் செயற்கையான வாழ்க்கை ஆகிவிடும்.
இளைஞர் ஒருவர் நடித்த நகைச்சுவை காட்சி ஒன்று பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.
அவரின் நடிப்பு திறமையையும், தோற்றத்தினையும் பார்க்கும் போது நிஜ நடிகர்களும் தோற்றுவிடுவார்கள். இறுதிவரையும் பாருங்கள் குறித்த நகைச்சுவை காட்சியின் முடிவு வேறலெவலில் இருக்கின்றது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: