எதிர்வரும் திங்கட்கிழமையினை பொது விடுமுறையாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெஷாக் பண்டிகை எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறுவதன் காரணமாகவே திங்கட்கிழமை அரச விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பினை அமைச்சர் வஜிர அபேவர்தன விடுத்துள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: