இறந்த ராணுவ வீரர் தாயுடன் கடைசியாக பேசிய உரையாடல்! கண்கலங்க வைக்கும் பதிவு!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது கடந்த 14ம் தேதி, வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில் 40க்கு மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிவசந்திரன், சுப்பிரமணியன் என்ற ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பெரும் சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்ததுடன் தங்களால் முடிந்த பண உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவசந்திரன் தனது தாயிடம் கடைசியாக பேசிய தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது. அதில் வீரரின் பேச்சைக் கேட்டால் ஒருநிமிடம் நிச்சயம் கண்கலங்கி விடுவது உண்மையே…

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்களுக்கு இன்று வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும் ராசிக்காரங்க யார்?
Next articleஇரண்டு மகன்களைக் கொன்று தற்கொலை செய்த தாய்! சிக்கிய கடிதத்தில் இருந்த சோகக்கதை!