இன்று முற்பகல் இணையத்தளத்தில்! 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்!

0

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று முற்பகல் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆயரின் ஆதங்கம்! திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!
Next articleதவித்துப் போன பெருந்தொகை பயணிகள்! கட்டுநாயக்க வந்த விமானம் அவசரமாக திசை மாற்றம்!