குவைத்தில் பணிப்பெண்ணாக சென்ற இலங்கை யுவதிகள் சிலரின் மோசமான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரவி வருகிறது.
உச்சகட்ட போதையில் அவர்கள் செய்யும் அட்டகாசம் இலங்கை மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அளவு மீறிய போதையால் இருவரும் குளியறையில் செய்யும் அட்டகாசம் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
கலாச்சாரம், பண்பாடு என்பனவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இலங்கையில் இந்தப் பெண்களின் செயற்பாடு பல வாத, பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: