சிாியாவை சேர்ந்த ஆறு வயது சிறுமியை தந்தை கதற கதற அடித்து கொன்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது. ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன் சிறுமி பலியாகியுள்ளாா்.
பெற்ற மகளை அடித்துக் கொன்ற தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனா்.
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: