உடலில் செதில் போன்று தோல் உரிகிறதா!தோல் வற‌ட்சியா! இதோ சிறந்த தீர்வு தருகிறார் நம்ம பாட்டி ரேவதி!

0

வெயிலின் அதிகமான தாக்கத்தால் உடல் வறட்சி அதிகமாக இருக்கும் அந்த சமயத்தில் நீா்ச்சத்துள்ள பானங்களை அருந்தாமல் இருப்பதாலும், மேலும் சருமத்தில் இறந்த செல்கள் தேங்குவதாலும் , அழுக்குகள், நச்சுக்கள் உடலில் படிவதாலும் , சருமத்திற்கு செயற்கையான வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதாலும் தோல் பாதிக்கப்படும்.

குளிர்,பனி காலங்களில் தோல் வெடிப்பு, அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.இதிலிருந்து எவ்வாறு நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணலாம் என்பது பற்றி விளக்கம் தருகிறார் நமது ரேவதி பாட்டி !

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநமக்கே தெரியாத அதிசயங்கள் நிறைந்த நமக்கு தெரிந்த 22 கோவில்கள்!
Next articleஇன்றைய ராசிபலன் 8.6.2018 வெள்ளிக்கிழமை!