பாசமாக வளர்த்த யானை உயிரிழந்தமையினால் சோகம் தாங்க முடியாமல் பூசாரி கட்டிப்பிடித்து கதறி அழுதுள்ளார்.
இது குறித்த காட்சி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இன்றைய உலகில் யாரையும் நம்ப முடியாத ஒரு சூழலில் தான் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அனைவருமே ஒருவித சுயநலவாதிகள் தான். ஆனால் எப்போதும் துரோகம் செய்யாத ஒரே உயிரினம் நாம் பாசமாக வளர்க்கும் செல்லப் பிராணிகள் தான்.
அவை நம்மை விட்டு பிரியும் போது அதன் இழப்பு பாரியதாக காணப்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.




