செல்லப்பிராணிகள் என்ன செய்தாலும் அது ஒரு வித அழகுதான். நம்மில் பலருக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்றாலே ஒரு தனி பிரியம்.
இந்நிலையில் நாய் குட்டி ஒன்று தனது எஜமானுடன் படுத்து உங்றகுவதனை பார்க்க முடியாத மற்றொரு நாய் செய்யும் செயல் சமூகவாசிகளை ரசிக்க வைத்துள்ளது.
அருகில் இருந்த குட்டி நாயை கீழே தள்ளி விட்டு, அது அமைதியாக சென்று எஜமானுக்கு அருகில் உறங்குகின்றது.
இதனை அருகில் இருந்த ஒருவர் காணொளி எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: