Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan நீங்கள் திருமணம் ஆனவர்களாயின் இந்த விட‌யங்களை மறந்தும் செய்யாதீர்கள்! இதை கொஞ்சம் படியுங்கள்!

நீங்கள் திருமணம் ஆனவர்களாயின் இந்த விட‌யங்களை மறந்தும் செய்யாதீர்கள்! இதை கொஞ்சம் படியுங்கள்!

0
5859

நீங்கள் திருமணமானவரா இதை கொஞ்சம் படியுங்கள்!! இந்த விஷயங்களை மறந்தும் செய்யாதீங்க மிக பெரிய பாவமாம்!

தாய், தந்தை உள்ளவர்கள், வெள்ளிக் கிழமைகளில் ஷேவிங் செய்யக் கூடாது.

இரண்டு கைகளை கன்னத்தில் வைத்தப்படி அமரவோ, நிற்கவோ கூடாது.

துவைக்காத உடைகளை கதவின் மேல் போடக்கூடாது.

உடலில் இருந்து ஷேவ் செய்த அல்லது உதிர்ந்த முடி, வெட்டிய நகம் வீட்டில் வைக்க கூடாது.

திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகளுக்கு சென்று வந்த உடனேயே குளிக்க கூடாது.

சாப்பிடும் உணவை, உள்ளங்கையில் படும்படியோ அல்லது உருட்டியோ சாப்பிடக்கூடாது.

ஈரத்துணியை உடுத்தியபடியே சுற்றக் கூடாது.

மஞ்சள் கயிறில் மட்டுமே தாலியை அணிய வேண்டும்.

கோவிலில் விழுந்து வணங்கும் போது, அங்கப்ரதக்ஷிணம் செய்யும் போது மார்பு பூமியில் படும்படி வணங்க கூடாது.

கோவிலில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ள கூடாது.

பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்கவிட்டப்படி நடக்கக் கூடாது.

கடவுளை வணங்கும் போது பின்னங்கால் இரண்டையும் சேர்த்து மண்டியிட்டு, நெற்றி, பூமியில் படும்படி கும்பிட வேண்டும்.

தெற்கே பார்த்து நின்றபடி கோலம் இடக் கூடாது.

திருமணமான பெண்கள் காலில் ஒருவிரலில் மட்டுமே மெட்டி அணிதல் வேண்டும். ஒரே காலில் இரண்டு, மூன்று விரல்களில் மெட்டி அணிதல் கூடாது.

கர்ப்பமான பெண்கள் உக்கிரமான தெய்வங்களின் கோவில்களுக்கு செல்ல கூடாது.

அமாவசை மற்றும் தவசம் போன்ற நாட்களில் வீட்டு வாசலில் கோலமிடுவதை தவிர்த்தல் வேண்டும்.

-இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Previous articleஎந்த ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்!
Next articleவிஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை!