43 வருடங்கள் கழித்து இப்படியுமா! பிரபல நடிகை செய்த மாஸான விசயம்! பார்த்து ரசித்த கணவர் – அதிசயமாக்கிய புகைப்படம்!

0

நடிகை சுஹாசினியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 80 களில் பல படங்களில் நடித்து கலக்கியவர். அவர் இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டார்.

சுஹாசினி இயல்பாகவே ஒரு பரத நாட்டிய கலைஞராம். தன்னுடைய 13 ம் வயதில் முதன் முதலில் அரங்கேற்றம் செய்தார். பின் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் 43 வருடங்கள் கழித்து அவர் மீண்டும் ஒரு மேடையில் பரத நாட்டியம் ஆடியுள்ளார். இதனை அவரின் கணவரும், மற்ற நடன கலைஞர்களும் பார்த்து ரசித்துள்ளனர்.

அவருடன் பயின்ற சண்முக சுந்தரம் என்பவரே அவருக்கு நடன பயிற்சி கொடுத்ததோடு அவருக்கு முன்பு மேக்கப் போட்ட சேதுமாதவனே இப்போதும் மேக்கப் போட்டுவிட்டாராம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவடக்கில் மகன் இறந்த துக்கத்தை தாங்காது உயிரை மாய்த்துக் கொண்ட தாய்!
Next articleபாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம்! மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்! அதிர்ச்சி தகவல்!