35 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கனேடிய பெண்மணி! நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு!

0
434

கனடாவில் 8 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் ஒன்ராறியோ பெண்மணிக்கு முதன் முறையாக பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்மணி தமது புனர்வாழ்வு தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க தயாரானதன் பின்னரே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

கொலை வழக்கு தொடர்பில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 57 வயது அமினா சவுத்ரி, கடந்த 2016 ஆம் ஆண்டு ஒருநாள் மட்டும் பிணையில் வெளிவந்தார்.

அதன் பின்னர் அவருக்கு முழு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்து வந்துள்ளது. தற்போதைய தமது நிலைக்கு அடுத்தவர்களை குற்றஞ்சாட்டி வந்ததே அதற்கு காரணமாக கூறப்பட்டது.

Previous articleஎன் மனதை கொள்ளையடித்துவிட்டார் லாஸ்லியா! ஹரிஷ் கல்யாண் போட்ட ரொமான்டிக் ட்விட்! வைரலான காட்சி!
Next articleஇதய நோயாளிகளின் உயிரை பறிக்கும் நண்டு! எவ்வளவு சப்பிட வேண்டும் தெரியுமா! மக்களே எச்சரிக்கை!